×

உடுமலை சங்கர் கொலையில் 6 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிரான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

சென்னை: உடுமலை சங்கர் கொலையில் 6 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிரான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட வழக்கில் வரும் திங்களன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.


Tags : murder ,persons ,Udumalai Shankar , Udumalai Shankar murder, execution, verdict
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...