×

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 8,61,211 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன

சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 8,61,211 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 32,186 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : trials ,India ,Tamil Nadu , India, Tamil Nadu, Experiments
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...