×

ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் அறிவிப்பு

விஜயவாடா: ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Suresh ,cancellation ,General Election ,10th General Elections in Andhra Pradesh ,Andhra Pradesh , Suresh, Minister of Andhra Pradesh, General Election, Cancellation and Education
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை