×

மேலூரில் தினசரி காய்கறி சந்தையை தற்காலிகமாக மூட நகராட்சி ஆணையர் உத்தரவு

மதுரை: மேலூரில் தினசரி காய்கறி சந்தையை தற்காலிகமாக மூட நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மார்க்கெட் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது.


Tags : commissioner ,Melur Melur , Municipal, commissioner,temporary,daily vegetable, Melur
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...