×

திருவண்ணாமலையில் மேலும் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாத குழந்தை, 10 மாத குழந்தைகள் உள்பட மேலும் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,009-ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் கொரோனாவில் இருந்து 440 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Thiruvannamalai , Thiruvannamalai, corona infection
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...