×

கொரோனா சிகிச்சைக்கு மருந்தை அறிமுகம் செய்தது மும்பையை சேர்ந்த நிறுவனம்

மும்பை: கொரோனா சிகிச்சைக்கு மருந்தை மும்பையை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கிளேன்மார்க் மருந்து நிறுவனத்தின் மருந்துக்கு மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. FAVIPIRAVIR என்ற மருந்தை கிளேன்மார்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க FAVIPIRAVIR மருந்து பரிந்துரை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : company ,Mumbai , Mumbai,introduced ,drug ,coronavirus
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...