×

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 அதிகாரிகள் விடுவிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், ஞானசேகரன், மணிகண்டன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதிதாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தடுப்பு பணியில் இருந்து ஏற்கனவே 6 அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Coroners ,Chennai ,Chennai Corona , Chennai, Corona, 3 officers released
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...