×

சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளருக்கு கொரோனா

சென்னை: சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Tags : Corona ,Chennai Saidapet Police Station Law and Order Inspector ,Inspector ,Chennai Saidapet Police Station Law and Order , Corona , Chennai, Saidapet, Police Station ,Law and Order, Inspector
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு