×

சேலம் மாவட்டத்திற்கு உரிய அனுமதியின்றி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

சேலம்: சேலம் மாவட்டத்திற்கு உரிய அனுமதியின்றி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருவோரை ஆட்சியர் எச்சரித்துள்ளார்.  வெளி ஆட்களை தங்கவைப்பவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.


Tags : residents ,District ,Salem district ,Salem , Salem District, Appropriate Permit, Collector, Corona, Curfew
× RELATED என்னுடையது விஸ்வரூப வெற்றி!