×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3,95,048-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,948-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,80,532-லிருந்து 3,95,048-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,573-லிருந்து 12,948-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,04,711-லிருந்து 2,13,381-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 375 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : India ,sister ,MK Stalin , India, Corona, victims, rise to 3,95,048, death toll, 12,948
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...