×

கர்நாடகா மாநிலத்தில் புதிதாக 337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் புதிதாக 337 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,281 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,281-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 230 பேர் இன்று  குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 5210 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : newcomers ,Karnataka Coronation , Karnataka, Corona, sure
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...