டெல்லி: இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, ராணுவ நிலையை கைப்பற்றவுமில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது. அனைத்துகட்சிளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.