×

நாளை முதல் ஜூன் 30 வரை அனைத்து உணவகங்களிலும் பார்சல் மட்டுமே வழங்கப்படும்: ஓட்டல்கள் சங்கம்

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும் என ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags : restaurants ,Hotel Club , Restaurants, Parcels, Hotels Association
× RELATED மதுரையில் 17 நாளில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!!