சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும் என ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.