×

நாட்டிற்கும், பாதுகாப்பு படையினருக்கும் நாங்கள் துணை நிற்போம்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: நாட்டிற்கும், பாதுகாப்பு படையினருக்கும் நாங்கள் துணை நிற்போம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : security forces ,Arvind Kejriwal ,country , Security Force, Arvind Kejriwal
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...