×

வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதால் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது : கமல்ஹாசன் சாடல்!!

சென்னை : 83 நாட்களாக ஊரடங்கில் இருக்கும் சென்னைக்கு மீண்டும் ஒரு முழு ஊரடங்கு முதல்வர் அறிவித்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதால் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது. முழு பொதுமுடக்க காலத்தில் என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறோம் என மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை. எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Kamal Haasan Sadal ! , Transparency, Curfew, Periods, Stretches, Kamal Haasan, Sadal
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...