×

லடாக்கில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்கள் குடும்பத்திற்கு ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ.லிண்டர் இரங்கல்

டெல்லி : லடாக்கில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்கள் குடும்பத்திற்கு ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ.லிண்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் 3 தினங்களுக்கு முன் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே சண்டை வெடித்தது. இந்த சண்டையில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.


Tags : Walter J. Linder ,German ,Ladakh ,soldiers ,Indian , Ladakh, heroic death, 20 Indian soldiers, family, German ambassador, Walter J. Linder, condolences
× RELATED சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட்...