×

ஆந்திராவுக்கு பலாப்பழம் ஏற்றி வந்த லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

புபனேஷ்வர் : ஒடிசாவில் இருந்து ஆந்திராவுக்கு பலாப்பழம் ஏற்றி வந்த லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 7 பேரை ஆந்திர போலீஸ் கைது செய்தது.

Tags : Andhra Andhra , Andhra, jackfruit, lorry, Rs 1 crore, ganja, seized
× RELATED ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி...