மதுரை: மதுரையில் கொரோனா பாதித்த 20 குணமடைந்து இன்று வீடு திரும்பினர். ஆகையால் அங்கு கொரோனா பாதித்த 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 14 பேர் குணமடைந்தனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் கர்ப்பிணி உள்பட 3 பெண்களும் அடங்குவர்.