×

கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்துவதற்காக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அலுவலகம் மூடல்!!

பெங்களூர் : கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுவதால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.கொ ரோனா அச்சம் காரணமாக பெங்களூருவில் உள்ள எடியூரப்பா அலுவலகம் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படுகிறது. தற்காலிகமாக எடியூரப்பா அலுவலகம் விதான் சவுதா கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.


Tags : Yeddyurappa ,Karnataka ,disinfection Cleaning ,Office ,CM , Disinfectant, Cleaner, Karnataka, CM, Yeddyurappa, Office, Closure
× RELATED கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல்