×

3 நாள்களுக்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய ராணுவ வீரர்களை விடுவித்தது சீன ராணுவம்!!

பெய்ஜிங் : மூன்று நாள்களுக்கு பிறகு சீன இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு மேஜர்கள் உட்பட 10 இந்திய ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் 3 தினங்களுக்கு முன் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே சண்டை வெடித்தது. இந்த சண்டையில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.


Tags : army ,Indian ,Chinese ,soldiers , Prison, 10 India, Soldiers, Released, Chinese Army
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...