×

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்துக : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!!

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் பேச மத்திய அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.ஜூன் 9 உத்தரவுப்படி அனைத்து தொழிலாளர்களும் 15 நாட்களுக்குள் சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்றும் ஜூன் 9ம் தேதி பிறப்பித்த உத்தரவை புரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்துக என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


Tags : migrant workers ,Central Government ,home ,Supreme Court , Diaspora, Workers, Hometown, Fees, Federal Government, Supreme Court, Instruction
× RELATED கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் வெளியூர் வாக்காளர்கள்