×

ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றிப்பரிவு போலீஸின் வழக்கை விசாரித்த ஐகோர்ட் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைத்துள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் தரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


Tags : RS Bharti , Postponement , verdict, case, police seeking, cancel RS Bharti's bail
× RELATED தேர்தல் தொடர்பான விளம்பரங்களை மெட்ரோ,...