×

சொல்லிட்டாங்க...

முந்தைய பல நெருக்கடிகளில் இருந்து இந்தியா மீண்டுள்ளது. அதேபோல், கொரோனா நெருக்கடியில் இருந்தும் மீளும்.

- பிரதமர் நரேந்திர மோடி

இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் சீனாவின் பெயரை
பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடாதது இந்திய வீரர்களை அவமதிக்கும் செயல்.

- காங்கிரஸ் முன்னாள்
தலைவர் ராகுல்காந்தி

சீனாவுடனான எல்லை மோதலில் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று உறுதி அளிக்கப்பட்டதாலேயே ஆயுதத்தை வீரர்கள் பயன்படுத்தவில்லை.

- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மக்களை பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பு இருப்பதை உணர்ந்து, அரசு அவசர உணர்வுடன் செயல்படவேண்டிய அரிதான
தருணம் இது.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Tags : stalin , modi stalin jaishankar
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...