×

புதுச்சேரியில் கொரோனாவால் 7 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 287 ஆக உயர்வு

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.மேலும் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Puducherry ,victims , Puducherry, corona, casualties, victims, number, rise
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...