×

சென்னை ஆவடி அருகே வீராபுரம் தாமரை நகரில் உள்ள பிளம்பர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

சென்னை: சென்னை ஆவடி அருகே வீராபுரம் தாமரை நகரில் உள்ள பிளம்பர் நாகலிங்கம் வீட்டில் ரூ.8.60 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாகலிங்கத்தின் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.


Tags : house ,Plumber ,Veerappuram Lotus ,Chennai ,Avadi Chennai Avadi , Plumber's house ,Veerappuram Lotus , Chennai Avadi
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்