×

சென்னையில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

சென்னை : சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 3 முதியவர்கள் உள்பட 6 பேர் ,ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 9 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர், ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : hospital ,hospitalization , Madras, corona, infection, hospital, treatment, fruitlessness, death
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...