×

சென்னையில் நாளை முதல் 30-ம் தேதி வரை இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னையில் நாளை முதல் 30-ம் தேதி வரை இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகையான இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 4 இறைச்சிக்கூடங்களும் மூடப்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைக்க மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.


Tags : meat shops ,Chennai Corporation ,Chennai , Chennai, Meat Shop, Corporation
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...