×

சென்னையில் இருந்து ஏராளமானோர் ஊர் திரும்புவதால் பரணூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்து: எஸ்.பி.கண்ணன் உத்தரவு

பரணூர்: சென்னையில் இருந்து ஏராளமானோர் ஊர் திரும்புவதால், செங்கல்பட்டு அடுத்த பரணூர் சுங்கச்சாவடியில் சுங்க வரி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் எஸ்.பி.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Chennai , Chennai, Town return, Paranur Customs, charge cancellation, SP Kannan order
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...