×

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,168 ஆக அதிகரித்துள்ளது. பூவிருந்தவல்லி-24, ஆவடி-15, திருவேற்காடு-13, திருநின்றவூரில் 11 பேர் உள்பட 131 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Tiruvallur district ,district , 131 affected ,coronation ,Tiruvallur ,district
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு...