×

ரேபிட் கிட் தொடர்பான வழக்கு விசாரணையை முடித்து வைத்தது ஐகோர்ட்

சென்னை: ரேபிட் கிட் தொடர்பான வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. தவறான முடிவுகள் காட்டுவதாக வந்த புகாரால் ரேபிட் கருவிகளை திருப்பியனுப்ப மத்திய அரசு உத்தரவிடப்பட்டது. மத்திய அரசு திருப்பியனுப்ப உத்தரவிட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.


Tags : ICourt ,investigation ,Rapid Kid , ICourt ,closed , Rapid Kid
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு