டெல்லி: சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடுதை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இறக்குமதியை குறைப்பது தான் சுயசார்பு இந்தியாவின் வெற்றி ஆகும் என மோடி கூறியுள்ளார். நாடு தற்சார்புடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தை கொரோனா நமக்கு புகட்டி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.