×

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோன தொற்று உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Thiruvarur , Thiruvarur district, 14 people, coronavirus, confirmed
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது