சென்னை: சென்னையில் பிரபல கோயிலில் பணியாற்றும் அறநிலையத்துறை பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இணை ஆணையருக்கு கொரோனா உறுதியானதால் கோயிலுள்ள அலுவலகம் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. சென்னையில் இந்து அறநிலைத்துறையில் பணியாற்றும் உதவி ஆணையர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.