×

ஜூலை முதல் வாரத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: ஜூலை முதல் வாரத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் தயாராகி வருகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.


Tags : Sengottaiyan , July 2, First Week, Plus 2 General Elections, Results, Minister Sengottaiyan, Information
× RELATED அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்ட பந்தலில் தீ விபத்து