டெல்லி: கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை பிரதமர் மோடி 20ம் தேதி தொடங்கி வைக்கிறார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டம் ஆகும். ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்க வழிவகுக்கும். ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.