×

நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லி: நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். முப்படைகளின் உச்சதளபதி என்ற முறையில் தலைவணங்குவதாக குடியரசு  தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். உயிர்த்தியாகம் செய்த அனைவரும் ஆயுதப்படைகளின் சிறந்த மரபுகளை உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும் கூறினார்.

Tags : soldiers ,Ramnath Govind ,country ,warrior , The country's sovereignty, integrity, warrior, President Ramnath Govind
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை