×

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளது: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

டெல்லி: லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் அளித்துள்ளார். சீன ராணுவத்தின் செயல்பாடுதான் கல்வான் பள்ளத்தாக்கில் அடுத்தடுத்து நடைபெற்ற மோதலுக்கு காரணமாகிறது. சீன வெளியுறவு அமைச்சர் உடனான தொலைபேசி உரையாடலில் அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்தார்.


Tags : Jaishankar ,China ,Ladakh Kalvan Valley ,Indian ,Calvan Valley ,Systematic Attack , Ladakh, Calvan Valley, China, Systematic Attack, Indian Foreign Minister Jaishankar, Condemnation
× RELATED இலங்கை பற்றி ஜெய்சங்கர் சிந்தித்து பேசவேண்டும்: ப.சிதம்பரம்