×

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்து செல்வதால் செங்கல்பட்டில் போக்குவரத்துக்கு நெரிசல்

செங்கல்பட்டு: சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்து செல்வதால் செங்கல்பட்டில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19-ம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்பட்ட உள்ளது. வாகனங்கள் அனைத்தும் 2 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருக்கின்றனர்.


Tags : Chengalpattu ,Chennai ,hometown , Chennai, Hometown, People Invaded, Chengalpattu, Traffic
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்