நெல்லை: நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கனரா வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் கனரா வங்கி கிளையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
Tags : Coroner ,Canara Bank , Paddy District, Melapalayam, Canara Bank Employee, Corona