×

தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து வந்த 9 பேர் மற்றும் பெங்களூரில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : district ,Darumapuri , Dharmapuri, Corona
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...