×

லடாக் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு

லடாக்: லடாக் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். முப்படை தளபதிகள், முப்படை தலைமை தளபதியுடனான ஆலோசனையில் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், தேவையான இடங்களுக்கு கூடுதல் வீரர்களை அனுப்பவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Rajnath Singh ,troops ,border ,Ladakh , Rajnath Singh, Minister of Defense, Ladakh Border, Armed Forces, Ready, Orders
× RELATED போடியில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு