×

சென்னை தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம்

சென்னை: சென்னை தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தாம்பரம் அருகே முகாம்களில் உள்ள முதியவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த அனுமதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Tambaram Kodacchi Office ,Chennai ,Humanitarian People's Party , Chennai, Tambaram Kottachier Office, Humanitarian People's Party, Struggle
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...