×

தமிழகத்தில் நீதிமன்றங்களை திறக்கக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் நீதிமன்றங்களை திறக்கக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு பார்கவுன்சில் முன்பாக ஜனநாயக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை திறக்கக்கோரியும், நிவாரணம் வழங்ககோரியும் முழக்கமிட்டு வருகின்றனர்.


Tags : Lawyers ,courts ,Tamil Nadu , Tamil Nadu, Court, Open, Lawyers, Struggle
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை...