×

வேலூர் மத்திய சிறையில் 17-வது நாளாக முருகன் தொடர் உண்ணாவிரத போராட்டம்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் 17-வது நாளாக முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியிடம் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர் உண்ணாவிரதத்தால் போராட்டத்தை கைவிடக்கோரி சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Murugan ,hunger strike ,Vellore Central Prison Vellore Central Prison , Vellore, Central Prison, Murugan, Hunger Strike
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...