×

ரயில்வே பணியில் தமிழர்கள் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: திமுக தலைவர்கள் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில்களின் கார்டு பணிக்கான தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்பிற்கான மற்றுமோர் ஆதாரம். இந்த ஆட்சேர்ப்பு முறைமையை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதோடு சமூநீதியையும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Stalin ,Tamils , Stalin denounces,Tamils' boycott , railway work
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!