×

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,486 பேருக்கு கொரோனா: மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் எந்த பகுதிகளில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டலம் மாறியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தண்டையார்பேட்டை - 4,370 , தேனாம்பேட்டை - 4,143, கோடம்பாக்கம் - 3,648, அண்ணாநகர்- 3,431 திருவிக நகர் - 3,041, பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai Corona: Corporation ,corporations ,Raipur ,Districts , Chennai, Corona, Corporation
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின்...