×

வேலூர் மத்திய சிறையில் 16-வது நாளாக முருகன் தொடர் உண்ணாவிரத போராட்டம்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் 16-வது நாளாக முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியிடம் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர் உண்ணாவிரதத்தால் முருகன் உடல் நலிவுற்று எடை குறைந்திருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Murugan ,Vellore Central Prison Vellore Central Prison ,Hunger Strike , Vellore Central Prison, Murugan, serial fasting
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...