×

லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

ஜம்மு-காஷ்மீர்: லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய-சீன தரப்பில் ராணுவ மேஜர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


Tags : Chinese ,Indo ,military officials ,border ,Ladakh ,military officers , Ladakh border, Indo-Chinese military officers, negotiating
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...