×

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி வீரமரணம்

பெய்ஜிங் : லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி வீரமரணம் அடைந்துள்ளனர். லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்த நிலையில் ஒருவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Palani Weeramaran ,Ramanathapuram ,army attack ,border ,Chinese ,Ladakh ,warrior ,Palani , Ladakh Border, Chinese Army, Attack, Ramanathapuram, Warrior, Palani, Heroic Death
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...