×

இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் : சீன வெளியுறவுத்துறை

பெய்ஜிங் : இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ள நிலையில் இந்தியா பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.



Tags : soldiers ,Chinese ,Chinese Foreign Ministry ,Indian ,border , Indian soldiers, border, cross, Chinese soldiers, attack, Chinese Foreign Department
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை